இந்தியாசெய்திகள்

இரணைதீவில் 8 இந்திய மீனவர்கள் கைது!!

Arrested

நேற்றிரவு அத்துமீறிக் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களின் படகொன்றையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைதான இந்திய மீனவர்களை கிளிநொச்சி கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது

Related Articles

Leave a Reply

Back to top button