![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/02/3532178000000578-3638147-Taking_love_to_new_heights_After_landing_each_of_the_newlywed_pa-a-43_1465774022612-1.jpg?resize=700%2C407&ssl=1)
நேற்றிரவு அத்துமீறிக் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களின் படகொன்றையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைதான இந்திய மீனவர்களை கிளிநொச்சி கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது