இலங்கைசெய்திகள்

சட்டவிரோத துப்பாக்கியுடன் ஒருவர் கைது!!

Arrested

வீரவில சந்திக்கு அருகில் நேற்று (03) பிற்பகல் சந்தேகநபர் ஒருவர் துப்பாக்கியுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கதிர்காமம் விசேட அதிரடிப்படையினருக்கு (எஸ்.ரி.எவ்) கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பின்போது, சட்டவிரோமான முறையில்  துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கி வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டதொன்றென முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட குறித்த துப்பாக்கி 0.38 மி.மீ. ரக ரிவோல்வரொன்றென காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

வீரவில காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button