செய்திகள்புலச்செய்திகள்

புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர் ஒருவர் கைது!!

Arrested

 ஸ்பெயினில் இருந்து சிகரெட்டுகளைக் கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை தமிழர் ஒருவர் மொன்தோபான் (Montauban) A20 சுங்கச்சாவடியில் வைத்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இலங்கையர் பொபினி பகுதியில் வசிப்பவர் எனத் தெரியவந்துள்ளது. குறித்த இலங்கையர் ஸ்பெயினில் இருந்து சிகரெட்டுகளை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இந்த குற்றத்துடன் தொடர்புடைய. ஏனையோரை யும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button