இலங்கைசெய்திகள்

அத்து மீறிய இந்திய மீனவர்கள் கைது!!

Arrested

தலைமன்னார் – நாச்சிக்குடா கடற்பகுதியில் வைத்து அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதற்காக ஆறு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் கடல் எல்லைக்குள் நின்ற இரண்டுபடகுகளை கண்காணித்த போது ஒன்று தொழில்நுட்பக்கோளாறு காரணமாகவும் மற்றையது மற்றையது அத்துமீறிய மீன்பிடுயிலும் ஈடுபட்டிருப்பதை அறிந்த கொண்டனர்.

தொழில்நுட்பக்கோளாறு காரணமாக நின்ற படகை திருப்பி அனுப்பிய கடற்படையினர் ஏனைய படகில் இருந்த ஆறு பேரையும் கைது செய்து காவல்துறையினரிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button