இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்ட கிருணிகா உள்ளிட்ட குழுவினர் கைது!!

Arrested

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியைக் கண்டித்து  போராட்டம் நடாத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர  உள்ளிட்ட   குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வெளியில் வருமாறு கோசமிட்டு அவர்கள் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கைது செய்யப்பட்ட அவர்கள் தற்போது பொலிஸ் பேருந்தில் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button