இலங்கைசெய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர் கைது!!

Arrested

கொழும்பு – லோட்டஸ் சுற்றுவட்டத்தில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சின் நுழைவாயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றுள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ள சிலரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி செயலகத்தின் லோட்டஸ் மார்க்கத்தின் இரு பிரதான நுழைவாயில்களையும் மறித்து மேடை அமைத்து, காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னெடுத்துவரும் ஆர்ப்பாட்டம் காரணமாக, தற்போது அவ்வீதியூடான போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button