இலங்கைசெய்திகள்

14 இந்திய மீனவர்கள் கைது!!

Arrest

நேற்று மாலை அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துக் கடற்பகுதியில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குறித்த மீனவர்கள் பயணித்த படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button