இலங்கைசெய்திகள்

பேராயர்குழு வத்திக்கான் பயணம்!!

Archbishop's Committee

இன்று காலை கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில், ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்ட 30 பேர் அடங்கிய 60 பேர்கொண்ட குழுவினர் , பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிசை சந்திப்பதற்காக, வத்திக்கான் நோக்கி பயணமாகியுள்ளனர்.

இந்தக் குழுவில், கொழும்பு ஆயர் இல்லத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிசாந்த பெர்னாண்டோவும் அடங்குகிறார்.
ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க வேண்டும் என பாப்பரசர் விடுத்த அழைப்புக்கு அமைய, குறித்த குழுவினர் வத்திக்கான் பயணமாகியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button