இலங்கைசெய்திகள்

காணி சுவீகரிப்பு நடவடிக்கை முடியடிப்பு!!

கடற்படைக்காக அல்லைப்பிட்டி, மண்கும்பான், புங்குடுதீவு ஆகிய 3 பிரதேசங்களில் காணி சுவீகரிக்கும் நடவடிக்கை பொதுமக்களின் ஆதாரவோடு முறியடிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை அபகரிக்கும் கடற்படையின் இன்றைய நடவடிக்கைகளை எதிர்த்து மூன்று பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Back to top button