இலங்கைசெய்திகள்

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக மீண்டும் ரோஹண நியமனம்!!

Ajith Rohana

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக மீண்டும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னரும் அவர் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக பணியாற்றி வந்தநிலையில் அண்மையில், அந்தப் பதவிக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, அந்தப் பதவிக்கு மீண்டும் அஜித் ரோஹண நியமிக்கப்பட்டுள்ளார்.

செய்தியாளர் – சுடர்

Related Articles

Leave a Reply

Back to top button