இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

மீண்டும் பல பிரதேசங்களில் காற்று மாசு!!

air pollution

பல பகுதிகளில் இன்று (19) காற்று மாசு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இன்றைய அதிகபட்ச பெறுமதி மட்டக்களப்பு பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

இதன் பெறுமதி 112 ஆகக் காட்டப்பட்டதுடன், ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் காற்றின் தரப் பெறுமதி 66 ஆக அதிகரித்துள்ளது.

மன்னார் பகுதியில் காற்றின் தரம் 52 ஆக பதிவாகியுள்ளது.

அமெரிக்கக் காற்றுத் தரக் குறியீட்டின்படி, காற்று மாசு அளவு 150இற்கு அதிகமாக இருப்பது ஆரோக்கியமற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button