இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

பரீட்சைகள் திணைக்களம் மீண்டும் விடுத்துள்ள அறிவிப்பு!!

Admission

பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 28ம் திகதிக்குப் பின்னர்  ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் தற்போது ஒன்லைன் மூலமே விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button