இலங்கைசெய்திகள்

கொழும்பில் இடம்பெற்ற பாரிய விபத்து!!

Accident

இன்று (09) அதிகாலை , கொழும்பு – அவிசாவளை வீதியில் ஹங்வெல்ல, அம்புள்கம பிரதேசத்தில் பேரூந்து ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில்  பாரிய விபத்து  இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கிப் பயணித்த லொறியும் அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும்  ஓட்டுநர் உட்பட  20 க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காயமடைந்தவர்களுள் லொறியின் சாரதியும் அடங்குவதாகவும்  காவல்துறை தெரிவித்துள்ளது..

Related Articles

Leave a Reply

Back to top button