Breaking Newsஇலங்கைசெய்திகள்

இரு பஸ்கள் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு – 22 பேர் படுகாயம்!

Accident

 நீர்கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இ.போ.ச  பஸ்ஸொன்றும் மாவனெல்ல கனேகொட பகுதியில் மோதி விபத்துக்குள்ளான நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்தோடு குறித்த விபத்தில்  22 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button