Breaking Newsஇலங்கைசெய்திகள்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்தில் வீழ்ந்து கோர விபத்து!!

Accident

 கொழும்பில் இருந்து நுவரேலியாவிற்கு சுற்றுலா சென்ற  பாடசாலை மாணவர்களை   (கொழும்பு தியஸ்டன் கல்லூரி ) ஏற்றிச் சென்ற பஸ் பள்ளத்தில் பாய்ந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது. 

 பேருந்து, ஹயஸ் வாகனத்துடன் மோதியதில் வழி மாறி பள்ளத்தில் வீழ்ந்ததால்  இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

இதில், ஏழுபேர் உயிரிழந்துள்ளதாகவும் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காயப்பட்டவர்கள் நுவரேலியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Related Articles

Leave a Reply

Back to top button