செய்திகள்புலச்செய்திகள்

இலங்கை இளைஞன் இத்தாலியில் உயிரிழப்பு!!

accident

20 வயதுடைய இலங்கை இளைஞன் இத்தாலியில் இடம் பெற்ற வாகன விபத்தொன்றில் உயிரிழந்துள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளது.

கடந்த சனிக்கிழமை (7) அதிகாலை 1 மணியளவில் இத்தாலியின் நாபோலி நகரில் இந்த விபத்து இடம்பெற்றதாகவும் 18 வயதுடைய இலங்கையை சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

குறித்த விபத்து, மோட்டார் சைக்கிளும் காரும் மோதிக்கொண்ட தால் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button