இலங்கைசெய்திகள்

விபத்தில் இளம்ஜோடி பலி – கதிர்காமத்தில் சம்பவம்!!

Accident

கதிர்காமம் கலஹிட்டிய வீதியில், மோட்டார் சைக்கிள் உழவு இயந்திரத்துடன் மோதியதில் இளம் ஜோடி ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கதிர்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த ரசிதகுமார மற்றும் பிரியங்கிகா லக்ஷானி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளைப் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button