இலங்கைசெய்திகள்

மட்டக்களப்பு ஆரையம்பதியில் விபத்து!!

Accident

மட்டக்களப்பு ஆரையம்பதியில் தனியார் பஸ்வண்டியும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளதனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button