இலங்கைசெய்திகள்

கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் வாகன விபத்து!!

accident

அதிவேக நெடுஞ்சாலையின் கடுவல – கடவத்த பகுதியில் இன்று(29) காலை ஏற்பட்ட பாரிய வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இரு பார ஊர்திகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button