இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

உயர்தரப் பரீட்சை எழுதியவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

A/L Results

உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2021 ம் ஆண்டு உயர்த்தரப் பரீட்சை எழுதியவர்களுக்கான பெறுபேறுகள் எதிர்வரும் 15 ம் திகதி முதல் 30 ம் திகதி வரையான காலப் பகுதியில் வெளியாகும் என அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button