இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

மீண்டும் பரீட்சைக்குத் தோற்றும் வாய்ப்பு!!

A/L exam

இம்முறை 2021 க.பொ.த. உயர் தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் மீண்டும் 2022 பரீட்சைக்கு தோற்ற செப்டெம்பர் 01 – 08 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளினதும் பேறுபேறுகளை, மீளாய்வு பெறுபேறுகள் வெளியிட்டதன் பின்னர் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களிடம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button