![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/08/6fd48f57359f50683f849b2c64475af0_XL-1.jpg?resize=708%2C637&ssl=1)
இம்முறை 2021 க.பொ.த. உயர் தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் மீண்டும் 2022 பரீட்சைக்கு தோற்ற செப்டெம்பர் 01 – 08 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளினதும் பேறுபேறுகளை, மீளாய்வு பெறுபேறுகள் வெளியிட்டதன் பின்னர் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களிடம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.