இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

உயர்தர செயன்முறைப் பரீட்சையைச் செய்ய முடியவில்லையா – மீண்டும் ஒரு வாய்ப்பு!!

A/L exam

உயர்தரத்தில் செயன்முறைப் பரீட்சைக்குத் தோற்ற முடியாத மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

செய்முறை பரீட்சையில் தோற்றாத பரீட்சார்த்திகள் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பரீட்சை சுட்டெண், பெயர், பாடம் தொலைபேசி இலக்கம் என்பவற்றுடன் 0718 15 67 17 எனும் வட்ஸ்அப் இலக்கத்திற்கோ அல்லது [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களைச் சமர்பிக்க முடியும்.

பகுதியளவாகவோ முழுமையாகவோ தோற்றாத மாணவர்களுக்கே இந்த வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button