இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

A/L exam

க.பொ.த உயர்தரப் பரீட்சை திட்டமிட்ட திகதியில் நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், மாணவர்களும் அரசியல் வாதிகளும் பரீட்சையைத பிற்போடுமாறு கோரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button