இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

A/L

உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை பரீட்சை ஆணையாளர் நாயகம் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

நேற்றைய தினம் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சி (சிங்கள/தமிழ்) நடைமுறைப் பரீட்சைகளில் (06) தோற்ற முடியாமல்போன பரீட்சார்த்திகள் உரிய பரீட்சை நிலையங்களுக்குச் சென்று தங்களின் நடைமுறைப் பரீட்சைகளுக்கான திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் மாணவர்களுக்கு மற்றும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button