இலங்கைசெய்திகள்

மகிழ்வான தருணத்தை மற்றவர்களுக்கு உதவிசெய்து கொண்டாடிய புலம்பெயர் உறவுகள்!!

Help

புலம்பெயர்ந்து சுவீடனில் வசித்து வரும் இராசேஸ்வரன் விமலேந்திரனின் ( விமல் )  செல்ல மகளான நிவிகா  தற்போது தரம் ஒன்றில் கால்பதித்துள்ளார். 

தமது மகள் பாடசாலையில் இணைந்து கல்வி கற்க தொடங்கிய மகிழ்வான தருணத்தை  கொண்டாடும் முகமாக பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் மற்றும் சிற்றுண்டிகளை வழங்கி வைத்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். 

இவர்களினா நல்மனதினை சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டியுள்ளனர். 

அத்துடன் மாணவர்களும் தமது நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button