செய்திகள்புலச்செய்திகள்

மகனின் அகவைநாளில் அப்பியாசக் கொப்பிகளை வழங்கிய பெற்றோர்!!

Help

 புலம்பெயர்ந்து நோர்வேயில் வசித்துவரும் மதிவதனி நவரட்ணம் ஆகியோரின் அன்புப்புதல்வன் ஆதித்தன் அவர்களது 17 வது அகவை தினத்தினை முன்னிட்டு  அவரது பெற்றோர்  மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளை வழங்கி வைத்துள்ளார்கள். 

தமது மகனின் பிறந்தநாளில் மாணவர்களின் கல்விக்காக வழிகாட்டி நிற்கும் பெற்றோருக்கு மாணவர்கள் தமது நன்றிகளைத்  தெரிவித்துள்ளனர். 

அத்தோடு ஆதித்தனையும் பெற்றோரையும் சமூக ஆர்வலர்களும் வாழ்த்தியதோடு நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button