இலங்கைசெய்திகள்

வித்தியாசமான மாமர இலையால் ஏற்பட்ட ஆச்சரியம்!!

Jaffna

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் வழக்கத்துக்கு மாறாக பெரிய அளவில் காணப்பட்ட மாமரத்தின் இலை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது சுமார் 60 சென்ரிமீற்றர் நீளமும் 20 சென்ரிமீற்றர் அகலமும் உடையதாக காணப்படுகின்றது.

அப்பகுதி மக்கள் இதனை ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button