Breaking Newsஇலங்கைசெய்திகள்

இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம்!!

Srilanka

 எதிர்வரும் 2ஆம் திகதி அவசரமாக கூட்ட அவசரமாக நாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தீர்மானித்துள்ளார்.

 16ஆம் இலக்க நாடாளுமன்ற  நிலையியற் கட்டளைச் சட்டத்தின்  அடிப்படையில் பிரதமர் தினேஷ் குணவர்தன விடுத்த கோரிக்கைக்கு அமைவாக நாடாளுமன்றம் கூட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அத்துடன்  இலங்கையின் பொருளாதார வங்குரோத்து நிலை பற்றி அறிக்கை வெளியிடப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Related Articles

Leave a Reply

Back to top button