![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/02/IMG-20230214-WA0022-854x1024.jpg?resize=708%2C849&ssl=1)
சிங்கப்பூரில் பணிபுரிந்துவரும் யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீட 2014 மாணவ அணியினர் 6 பேர் மற்றும் 2015 அணியினரில் ஒருவருமாக இணைந்து இனம் காணப்பட்ட மிக வறுமை நிலையில் இருக்கும் சில குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்களை வழங்கி வைத்துள்ளார்கள்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/02/IMG-20230214-WA0019-1024x768.jpg?resize=708%2C531&ssl=1)
தொழில்தேடிச் சென்றுவிட்ட இடத்திலும் நண்பர்களாக ஒன்றிணைந்து இவ்உதவியினை வழங்கி வைத்துள்ளமை பலருக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளது.
சமூகப்பற்றுக் கொண்ட. இவர்களின் நற்செயலுக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/02/IMG-20230214-WA0024-1024x768.jpg?resize=708%2C531&ssl=1)