Breaking Newsஇலங்கைசெய்திகள்

விடுதலையாகினர் 3 தமிழ் அரசியல் கைதிகள்!!

Release

நேற்றிரவு(01) மூன்று அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

யாழ்ப்பாணத்தை சேர்ந்த குணசிங்கம் கிருபானந்தம், கிளிநொச்சியைச் சேர்ந்த செல்லையா சதீஸ்குமார், மன்னாரை சேர்ந்த விக்ரர் ரொபின்சன் ஆகியோரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இவர்களில் இருவர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் எனவும் இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Articles

Leave a Reply

Back to top button