இலங்கைசெய்திகள்

அம்பேவளை பண்ணைக்கு 30 ஏக்கர் காணி – விசேட பணிப்புரை விடுத்தார் ஜனாதிபதி!!

Ambewela

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அம்பேவளை பண்ணைக்கு அருகில் கைவிடப்பட்டுள்ள 30 ஏக்கர் காணியை உடனடியாக குறித்த பண்ணைக்கு வழங்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பில், நுவரெலியா மாவட்ட செயலாளர் மற்றும் ஆணையாளருக்குஅறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதுடன் குறித்த காணியை, பசுக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், மேய்ச்சல் நிலமாக அபிவிருத்தி செய்வதற்கு தேவையான வசதிகளைக் செய்து கொடுக்குமாறும் ஜனாதிபதி அறிவுத்தல் வழங்கியுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button