![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/10/22-634a7aa9a1a49.jpeg?resize=600%2C400&ssl=1)
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் இன்று காலை பேருந்துடன் டிப்பர் வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் 47 பேர் காயமடைந்துள்ளனர்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/10/22-634a8d2479ca7.jpeg?resize=600%2C400&ssl=1)
கிளிநொச்சியிலிருந்து முகமாலை நோக்கி சென்று கொண்டிருந்த மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பிரிவினரை ஏற்றி பயணித்த பேருந்துடன், பின்னால் பயணித்த டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/10/IMG-20221015-WA0002-1.jpg?resize=708%2C531&ssl=1)
குறித்த விபத்தில் காயமடைந்தோர் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.