![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/09/IMG-b36c4cca1b40bb30a986323f12042173-V.jpg?resize=397%2C265&ssl=1)
பிரித்தானிய மகாராணியார் இயற்கை எய்திய செப்டம்பர் 8ஆம் திகதி, விண்ட்சர் மாளிகைக்குமேல் ஒரு வானவில் தோன்றிய விடயம் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அதேபோல, பக்கிங்காம் மாளிகைக்குமேலும் இரட்டை வானவில் தோன்ற, மக்கள் அதை தங்கள் அன்பிற்குரிய மகாராணியாரின் மறைவுடன் இணைத்து நெகிழ்ந்தார்கள்.