இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இலங்கையில் அரச விடுமுறை தினம் அறிவிப்பு!!

holiday

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கை முன்னிட்டு, எதிர்வரும் 19ஆம் திகதியை விசேட அரச விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

பொது நிர்வாகம் மற்றும் உள்துறை அமைச்சு இந்த தகவலை அறிவித்துள்ளது.

அன்றைய தினம், தேசிய துக்க தினமாக முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்க விடுமுறை தினம் தடையாக இருக்கமாட்டாது என பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button