யாழ். வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவி செல்வி உஷா கேசவன் கலைப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தை பெற்றார். தந்தையை இழந்த நிலையில் கடந்த யுத்தத்தில் படுகாயமடைந்து ஆரோக்கியமிழந்த முன்னாள் போராளியான தாயின் துணையோடு சாதித்துக் காட்டியுள்ளார் இந்த மாணவி.
Related Articles
Leave a Reply
Check Also
Close