இலங்கை
ரணிலின் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் வரை போராட்டம் தொடரும் – போராட்டகாரர்கள் எச்சரிக்கை
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/07/IMG_20220728_074503.jpg?resize=708%2C599&ssl=1)
ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் வரைக்கும் மக்கள் தன்னெழுச்சிப் போராட்டம் காலிமுகத்திடலில் தொடரும் என போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்களின் அன்றாட வாழ்வாதரப் பிரச்சனைகளுக்கு அரசாங்கம் தீ்ர்வினை வழங்காது மக்களை ஒடுக்கு முறைக்குள் அடக்க அரசாங்கம் முயல்கிறது.
யார் என்ன செய்தாலும், என்ன சொன்னாலும் மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட மக்கள் தன்னெழுச்சிப் போராட்டம் காலிமுகத்திடலில் தான் மேற்க்கொள்ளப்படுமென சமூக செயற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.