உலகம்செய்திகள்

மியன்மாரில் ஜனநாயகவாதிகளுக்கு தூக்கு!!

Myinmar

இராணுவத்தினரால் நான்கு மியன்மார் ஜனநாயகவாதிகள் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

ஜனநாயக செயற்பாட்டாளர் கோ ஜிம்மி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பியோ ஜியா தாவ் உட்பட்ட நால்வர் மீது பயங்கரவாதச் செயல்கள் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மூடிய நிலையில் இடம்பெற்ற விசாரணையின் பின்னர் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button