இலங்கைசெய்திகள்

கோட்டபாயவினால் பதவியை இழந்த பெண் அதிகாரியை பணியில் இணைக்குமாறு கோரிக்கை!!

Colombo

மக்கள் போராட்டம் குறித்து ஜனாதிபதியை விமர்சித்து வெளியிடப்பட்ட சமூக ஊடகப் பதிவு தொடர்பில்  பதவி நீக்கப்பட்டிருந்த தேசிய தொலைக்காட்சியின் தொகுப்பாளர் பரமி நிலேப்னா ரணசிங்கவை  மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

 டிஜிட்டல் ஜேர்னலிஸ்ட் கலெக்டிவ் அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி, “மக்கள் போராட்டம் வெற்றி பெற்றது, பரமி ரணசிங்க மீண்டும் பதவியில் அமர்த்தப்படுவார்” என்ற தலைப்பிலான அறிவித்தலை விடுத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

விமுக்தி துக்ஷ்யந் என்பவர்,  அவரை மீண்டும் பணியில் அமர்த்துமாறு  அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button