![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/07/22-62d235bd6de72.jpeg?resize=600%2C400&ssl=1)
இன்று (16) சபாநாயகர் மஹிந்த யாப்ப அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றம் கூடவுள்ளதாக செயலாளர் நாயகம் தம்மிக்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு சட்டத்தின் படி ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான விசேட ஏற்பாடுகளுக்காக மூன்று நாட்களுக்குள் நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும்.
ஜனாதிபதி பதவி வெற்றிடமாக இருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் இன்று நாடாளுமன்ற கூட்டத்தில் அறிவிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.