இலங்கைசெய்திகள்

பதவி விலகலை அறிவித்தார் ஜனாதிபதி!!

Gottapaya

ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலகவேண்டும் எனக்கோரி மக்கள் பாரிய போராட்டம் முன்னெடுத்துள்ள நிலையில்

எதிர்வரும் 13 ம் திகதி ஜனாதிபதி பதவி விலகுவார் எனவும் அதுவரை மக்கள் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கோட்டபாய ராஜபக்ஷ சபாநாயகர் யாப்பா அபேவர்த்தனவுக்கு தகவல் அனுப்பியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button