இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

ஜனாதிபதி பதவி விலகுவாரா – வாசுதேவ கருத்து!!

Vasudeva Nanayakkara

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa)

பதவி விலகவுள்ளதாக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார (Vasudeva Nanayakkara) தெரிவித்துள்ளார்.

அனைவரும் இதனையே விருமாபுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய சந்திப்பு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடகம் ஒன்று இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button