இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

செங்கடகல பிரகடனம் பூர்த்தியானது!!

Srilanka

செங்கடகல பிரகடனத்தில் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட சர்வ மதத் தலைவர்கள் உள்ளிட்டோர் கையொப்பமிட்டுள்ளனர்.

இந்தப் பிரகடனம் கண்டியில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஜனாதிபதி நிபந்தனையின்றி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியில் இருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தை மாற்றியமைத்து நாட்டை சீரான நிலைக்கு கொண்டு வரவும் மக்களும் சர்வதேசமும் அங்கீகரிக்கும் ஒருவர் அரச தலைவராக பொறுப்பேற்கவேண்டும் எனவும் இதன் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button