இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
இலங்கையின் போராட்டம் குறித்து அமெரிக்க தூதுவர் வெளியிட்ட கருத்து!!
Julie Chung
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/07/22-62c7e6027d5e4.jpeg?resize=600%2C400&ssl=1)
நாளை கொழும்பில் நடைபெறவுள்ள போராட்டம் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ருவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.
“வன்முறை ஒரு தீர்வாகாது. நீங்கள் போராட்டம் நடத்தப் போகிறீர்கள் என்றால், தயவு செய்து அமைதியாக நடந்து கொள்ளுங்கள்“ எனவும்
“ அமைதியான போராட்டக்காரர்களுக்கு இராணுவம் மற்றும் காவல்துறையினர் இடமளிக்க வேண்டும்” எனவும் “அத்துடன் பாதுகாப்பை வழங்கவேண்டும் என்று நினைவூட்டுகிறேன்“ எனவும் ஜூலி சங் (Julie Chung) தமது ட்விட்டரில் பதிவில் தெரிவித்துள்ளார்.