![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/07/018c45dc-9e73-4d55-a807-e0befd569366-720x375-1.jpg?resize=708%2C369&ssl=1)
பாம்பு தீவில் பாஸ்பரஸ் வெடிமருந்துகளைப் பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல்களை நடத்தியதாக உக்ரைனின் இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) சுமார் 18:00 மணியளவில் ரஷ்ய விமானப்படை எஸ்.யு-30 ரக போர் விமானங்கள் மூலம் இரண்டு முறை பாஸ்பரஸ் குண்டுகள் மூலம் தாக்குதல்களை நடத்தியதாக உக்ரைனிய இராணுவத்தின் தளபதி வலேரி ஜலுஷ்னி தெரிவித்தார்.