![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/07/22-62bf2cb4a4dcf.jpeg?resize=600%2C400&ssl=1)
தமிழ் நாட்டில் வாழும் ஈழத்தமிழ் இளைஞன் ஒருவர் எலி மருந்து உட்கொண்டு மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
22 வயதான இளைஞன், வேலைக்குச் செல்லாமல் நண்பர்களுடன் சுற்றித் திரிந்ததை தாய் கண்டித்ததால் இவ்வாறு தற்கொலை செய்துள்ளார் என இளைஞனின் சகோதரியின் வாக்குமூலத்தினூடாக அறியமுடிகிறது.
மேலதிக விசாரணையைப் பொலிசார் முன்னெடுத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.