இலங்கைசெய்திகள்

கிழக்கு நீதிமன்றத்திற்கு வந்த வித்தியாசமான வழக்கு!!

Wedding

தமக்குத் திருமணம் செய்து வைக்குமாறு இரு யுவதிகள் கோரிக்கைவிடுத்து அக்கரைப்பற்று நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

தமிழ் நாட்டைச் சேர்ந்த பெண் , நண்பி மூலமாக அறிமுகமான அக்கரைப்பற்று பெண்ணுடன் தொலைபேசி, வட்ஸ் ஆப் ஊடாக பேசி வந்த நிலையில், இருவரும் திருமணம் செய்வதற்கு விரும்புவதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து இரு யுவதிகளையும் உளநல நிபுணரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

அதேவேளை ஒரேபாலினத் திருமணத்தை இந்தியா உள்ளைட்ட பல நாடுகள் அங்கீகரித்துள்ள நிலையில்  இந்திய – இலங்கைப் பெண்கள் திருமணம் செய்துவைக்குமாறு நீதிமன்றத்தை நாடியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button