இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

லிற்றோ விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

Gas

எரிவாயு இருப்பு அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே உள்ளதால் வீட்டுப் பாவனைக்கு எரிவாயு கோரி வரிசையில் நிற்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த 14ஆம் திகதி இறக்கப்பட்ட எரிவாயு தகனச்சாலைகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே விநியோகிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், தற்போது உள்ள கையிருப்பு தீர்ந்த பின்னர், புதிய எரிவாயு சிலிண்டர் கொள்வனவுக்கான ஒப்பந்தங்கள் எதுவும் செய்யப்படவில்லை எனவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

லிட்ரோ வட்டாரங்களின்படி, அடுத்த எரிவாயு தொகை நாட்டை வந்தடைய குறைந்தது 3 வாரங்கள் ஆகுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button