உகாண்டாவில் அண்மைய காலத்தில் நடத்திய கனிய வள ஆராய்ச்சியில் 12 ட்ரில்லியன் பெறுமதியான தங்கத்தைக் கொண்டுள்ள கனிய மண் வளத்தை கண்டுபிடித்துள்ளதாக உகண்டா அரசாங்கம் அறிவித்துள்ளது.
Related Articles
Leave a Reply
Check Also
Close
-
உணவு நெருக்கடி நிலையைத் தீர்க்க அரசாங்கத்தின் புதிய யோசனை!!October 31, 2022