இலங்கைசெய்திகள்

வவுனியாவில் இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்பு!!

Death

வவுனியாவில் இளம் குடும்பப் பெண்ணொருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசித்து வந்த இவர் லண்டனில் இருந்து 7 மாதங்களுக்கு முன்னர் இங்கு வந்து வசிப்பதாகவும் கணவரும் இரண்டு பிள்ளைகளும் லண்டனில் வசிப்பதாகவும் கூறப்படுகிறது.

உறவினர்கள் இவரைக் காணவில்லை எனத் தேடியபோதே கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button