செய்திகள்விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் மித்தாலி ராஜ்!!

Mitali Raj

சகல கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைவி மித்தாலி ராஜ் அறிவித்துள்ளார்.

கிரிக்கெட் வாழ்க்கை குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள அவர் போட்டிகளில் ஓய்வு பெற்றாலும் பெண்கள் அணியின் முன்னேற்றத்திற்கு தன்னாலான பங்களிப்பினைச் செய்வதாகத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button